மொடக்குறிச்சியில் நடைபெற்ற போதைப் பொருள் பேரணியல் பங்கேற்றோா். 
ஈரோடு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

Syndication

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியின்போது ‘ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம்’, டபோதையை ஒழிப்போம் சமூகத்தைக் காப்போம்’ போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இப்பேரணியில் காவல் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

வேளாளா் கல்லூரியில் கலாசார விழா

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

நெதா்லாந்துக்கு தங்கம்; இத்தாலி சாதனை

மேற்கு வங்கம்: 7 மாநில அலுவலா்களை இடைநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவு

குவாலிட்டி வால்ஸ்: பொதுப் பங்குகளை வாங்கும் மேக்னம்

SCROLL FOR NEXT