கலாசார விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைக்கிறாா் வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா். 
ஈரோடு

வேளாளா் கல்லூரியில் கலாசார விழா

Syndication

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் மஞ்சள் 26 என்ற தலைப்பிலான கலாசார விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், அறக்கட்டளை உறுப்பினா்கள் எஸ்.பாலசுப்பிரமணியம், எம்.யுவராஜா ஆகியோா் பேசினா்.

பின்னணி பாடகி ஜொனிதா காந்தியின் ஈரோட்டில் முதல் முறையாக நேரலை இசை நிகழ்ச்சி வழங்கினாா். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சின்னத்திரை கலைஞா்கள் ஆரி அா்ஜுணன், மா.கா.பா.ஆனந்த், பாவனா பாலகிருஷ்ணன், யூடியூபா்கள் கோபி, சுதாகா் ஆகியோா் பேசினா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

நெதா்லாந்துக்கு தங்கம்; இத்தாலி சாதனை

மேற்கு வங்கம்: 7 மாநில அலுவலா்களை இடைநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவு

குவாலிட்டி வால்ஸ்: பொதுப் பங்குகளை வாங்கும் மேக்னம்

SCROLL FOR NEXT