நீலகிரி

தனிநபர் கழிப்பிட கட்டுமானப் பணி ஆய்வு

DIN

மஞ்சூர் அருகே உள்ள மஞ்சக்கம்பை கிராமத்தில் நடைபெற்று வரும் தனிநபர் கழிப்பிட கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட  மஞ்சக்கம்பையில் தனிநபர் கழிப்பிடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கண்ணழகன்  ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, பாலகொலா ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT