நீலகிரி

சுவரொட்டிகளைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

குன்னூரில் விநாயக சதுர்த்திக்காக ஒட்டப்படிருந்த சுவரொட்டிகளை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கார்திக் விடுத்துள்ள அறிக்கை:
 விநாயக சதுர்த்திக்காக குன்னூரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் சனிக்கிழமை ஒட்டப்பட்டிருந்தன. அதனை யாரோ சிலர் அகற்றியுள்ளனர்.
 இதுகுறித்து, காவல் துறையினர் விசாரித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT