நீலகிரி

கூடலூர் நகராட்சிப் பணியாளர்கள் இருவர் பணியிடை  நீக்கம்

DIN

கூடலூர் நகராட்சியின் அலுவலக ஆவணங்களை வெளியே கொடுத்தது தொடர்பாக இரண்டு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  கூடலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் சித்ரா, மகேஷ்வரி ஆகிய இரு பணியாளர்கள் அலுவலக ஆவணங்களை வெளி நபர்களுக்குக் கொடுத்துள்ளனர். 
இதனால், அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 
பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் பார்வதி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை மீட்பு!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT