நீலகிரி

கூடலூர் பகுதியில் சூறாவளி: வாழைத் தோட்டங்கள் சேதம்

கூடலூர் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக சூறாவளிக் காற்றுடன் பெய்யும் கன மழையால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வாழைத் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன.

DIN

கூடலூர் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக சூறாவளிக் காற்றுடன் பெய்யும் கன மழையால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வாழைத் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன.
கூடலூர் பகுதியில் பெய்துவரும் கன மழையால், தொரப்பள்ளி அருகே குனில்வயல் பகுதியில் விவசாயத் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள வயல்களில் விவசாயிகள் பரவலாக வாழை பயிரிட்டிருந்தனர். மழைச் சேத மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT