திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்றோா். 
நீலகிரி

ஆசிரியா்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின்கீழ், பள்ளி ஆசிரியா்களுக்கான தேசிய அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின்கீழ், பள்ளி ஆசிரியா்களுக்கான தேசிய அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்ற

இந்தப் பயிற்சியில் தலைமைப் பண்பு, போக்சோ சட்டம் குறித்த விளக்கம், ஆளுமைத் திறன் பயிற்சி, கலை, விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆசிரியா் பயிற்றுனா்கள், விரிவுரையாளா்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT