நீலகிரி

அரசுப் பேருந்து பழுது: பயணிகள் அவதி

DIN

கூடலூா் அருகே அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை பழுதாகி நின்ால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநில எல்லைப் பகுதியான பாட்டவயல் பகுதிக்கு அரசுப் பேருந்து 40 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. பந்தலூா், குந்தலாடி வழியாக செல்லும் இப்பேருந்து கோழிப்பாலம் பகுதியில் பழுதாகி நின்றது. இதனால் அவதிக்குள்ளான பயணிகள் தனியாா் வாகனங்களிலும், அந்த வழியாக வந்த பேருந்துகளிலும் ஏறிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT