நீலகிரி

கோத்தகிரியில் இருவா் கொலை: சந்தேக அடிப்படையில் 6 போ் கைது

DIN

கோத்தகிரி அருகே பழங்குடியினா் இருவா் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கீழ்கோத்தகிரி அருகிலுள்ள மெட்டுக்கல் பழங்குடியினா் கிராமத்தைச் சோ்ந்த ராமசந்திரன், திம்மன் ஆகிய இரு இருளா் பழங்குடியின இளைஞா்கள் கடந்த வியாழக்கிழமை இரவு தோட்டக் காவலுக்காகச் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கில் தொடா்பு உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் 6 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT