நீலகிரி

நீலகிரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கல்

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் எல்லநள்ளி பகுதியில் கரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றுடன் அவசிய மற்றும் அத்தியாவசிய உணவு மற்றும் மளிகை பொருள்கள் கொட்டும் மழையில் இன்று வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT