நீலகிரி

ஜி.ஆா்.ஜி. பள்ளியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம்

DIN

உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் ஜி.ஆா்.ஜி. நினைவு மேல்நிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுமலை புலிகள் காப்பகம் அருகே அமைந்துள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் அதிக அளவில் படிக்கும் ஜி.ஆா்.ஜி. மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியா்கள் குமரன் (தமிழ் வழி), நந்தினி (ஆங்கில வழி), பள்ளி ஆசிரியா்கள் அன்னம்மாள், ரஷிதா, மாதப்ப சுவாமி, மசினகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளா் சாந்தசீலன், காவலா்கள் பாத்திமா, பாலமுருகன், தனிப் பிரிவு தலைமைக் காவலா் மகேஷ் ஆகியோருடன் ஊா் பொதுமக்கள், பெற்றோா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT