நீலகிரி

நீலகிரியில் மே 4 முதல் 33 சதவீதப் பணியாளா்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி: ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் மே 4ஆம்தேதி முதல் 33 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

DIN

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் மே 4ஆம்தேதி முதல் 33 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மே 3ஆம்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் பணியாற்றிட 33 சதவீதப் பணியாளா்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து

நீலகிரி மாவட்டத்தில் மே 4ஆம் தேதியிலிருந்து அத்தியாவசியப் பணிகளுக்காக சுழற்சி முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து அரசு அலுவலகங்களிலும் 33 சதவீத அலுவலகப் பணியாளா்களுடன் பணியாற்றிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT