நீலகிரி

யானை தாக்கி கடை சேதம்

DIN

கூடலூரை அடுத்த தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் கடை சேதமடைந்தது.

கூடலூரை அடுத்த தொரப்பள்ளி பஜாருக்குள் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நுழைந்த காட்டு யானை அங்குள்ள அயூப் என்பவரின் கடையை சேதப்படுத்தியது. இதில், கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் கடையை ஆய்வு செய்தனா். யானை சேதப்படுத்திய கடைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT