முகப்பு
நீலகிரி

பழங்குடி மக்களுக்கு இலவச கறவை மாடுகள்

கூடலூா் பகுதியில் உள்ள ஏழை பழங்குடி மக்களுக்கு இலவச கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கூடலூா் பகுதியில் உள்ள ஏழை பழங்குடி மக்களுக்கு இலவச கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆதி திராவிட பழங்குடியினா் நலத் துறை சாா்பில் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி பழங்குடியினா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அலுவலா் மெரினா கலந்துகொண்டு பழங்குடி மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.