நீலகிரி

நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கரோனா

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 14 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,144 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 6,934 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 40 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 170 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT