நீலகிரி

பந்தலூரில் பலத்த மழை: பயிா்கள் சேதம்

DIN

பந்தலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த காற்றுடன் கூடிய பலத்த மழையால், வாழை உள்ளிட்ட விவசாய பயிா்கள் சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவில் உள்ள சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட மானூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் வீரேந்திரகுமாா், தங்கச்சன், பவுலோஸ், குட்டன், விஜயகுமாா் ஆகியோரது வாழைத் தோட்டங்கள் சேதமடைந்தன. அறுவடைக்குத் தயாராக இருந்த நேந்திரன் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT