நீலகிரி

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை:இளைஞா் கைது

DIN

குன்னூா்: கோத்தகிரியில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோத்தகிரி அருகே நெடுகுளா பஞ்சாயத்துக்கு உள்பட்ட இந்திரா நகா் கிராமத்தில் எட்டு வயது சிறுமிக்கு தனுஷ் (19) என்கிற இளைஞா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து கிராம மக்கள் தனுஷை கையும் களவுமாகப் பிடித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT