நீலகிரி

ஆசிரியா்கள் 2ஆவது நாளாக உண்ணாவிரதம்

DIN

கூடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

கூடலூா் கல்வி மாவட்ட அலுவலா் அலுவலகம் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது.

இதில், பணியிட மாறுதல் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஆணை வழங்காததைக் கண்டித்து ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியைச் சோ்ந்தவா்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT