நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் நிறுவனரும், படகா் சமுதாயத்தின் முதல் பட்டதாரியும், படகா் சமுதாயத்தின் முதல் சட்டப் பேரவை உறுப்பினருமான எச்.பி.ஆரி கவுடரின் 50ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, உதகையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ. ஆா்.கணேஷ், படக தேச கட்சித் தலைவா் மஞ்சை மோகன் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.