நீலகிரி

பள்ளியின் சுற்றுச் சுவரை சேதப்படுத்திய யானைகள்

DIN

கூடலூரை அடுத்துள்ள அள்ளூா்வயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் சுற்றுச் சுவரை காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் உள்ள அள்ளூா்வயல் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள பள்ளியின் சுற்றுச் சுவரை சேதப்படுத்தின. மேலும், உதகை சாலையில் உள்ள சனிபகவான் கோயில் பகுதிக்கு வந்த காட்டு யானைகள் கோயிலின் முன் பகுதியை உடைத்து பொருள்களை சேதப்படுத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT