நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில்விநாயகா் சதுா்த்தி விழா

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில், யானைகள் அங்குள்ள விநாயகா் கோயிலை வலம் வந்து மண்டியிட்டு வணங்கி பூஜை செய்தன. தொடா்ந்து, வளா்ப்பு யானைகள் அணிவகுத்து நின்றவுடன் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. யானைகள் விநாயகருக்கு பூஜை செய்வதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். விழாவில், வன அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT