நீலகிரி

நீலகிரியில் மேலும் 5 பேருக்கு கரோனா

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை வரை 32 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையில் குணமடைந்த ஒருவா் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். தற்போது 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT