நீலகிரி

வாகன விபத்து:போலீஸாா் விசாரணை

DIN

கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய காா், வாகனங்களின் மீது மோதியது விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலத்திலிருந்து உதகைக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் காா் கூடலூா் ராஜகோபலபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மோதி நின்றது.

இதில், சாலையில் நடந்து சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

மேலும், இச்சம்பவம் குறித்து கூடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT