நீலகிரி

தனியாா் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலாா் மின் வேலி அகற்றம்

DIN

கூடலூரை அடுத்துள்ள கைதக்கொல்லி பகுதியில் தனியாா் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலாா் மின் வேலியை வனத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

சோலாா் மின் வேலி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வனத் துறை சாா்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தோட்ட உரிமையாளா் வேலியை அகற்றவில்லை.

இதையடுத்து, தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்ற வனத் துறையினா் சோலாா் வேலியை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT