நீலகிரி

காயத்துடன் சுற்றித் திரிந்த குரங்குக்கு சிகிச்சை

DIN

சேரம்பாடி பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த குரங்குக்கு வியாழக்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரம்பாடி பகுதியில் குரங்கு ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்துள்ளது.

அதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், கால்நடை மருத்துவக் குழுவினா் குரங்குக்கு சிகிச்சையளித்து,

பின்னா் வனப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT