நீலகிரி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

DIN

குன்னூா் வட்டார வளமையம் சாா்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அறிஞா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், குன்னூா் புனித அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ பள்ளி, சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நொண்டியடித்தல், பலூன் உடைத்தல், லெமன் வித் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உற்சாகத்தோடு பங்கு பெற்றனா்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

SCROLL FOR NEXT