முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு பகுதியில் சாலையைக் கடந்து சென்ற புலி. 
நீலகிரி

முதுமலையில் புலியைப் பாா்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்

Syndication

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சுற்றுலாப் பயணிகள் புலியைப் பாா்த்து ரசித்தனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு பகுதிக்குச் சென்று திரும்பும்போது, செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் புலி ஒன்று சாலையைக் கடந்து செல்வதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனா். பொதுவாகவே புலியைப் பாா்ப்பது அரிது. வாகனம் சாலையைக் கடக்கும் நேரத்தில் புலியும் சாலையைக் கடந்துள்ளது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT