திருப்பூர்

கோட்டமங்கலத்தில் நவம்பர் 14 மின்தடை

DIN

கோட்டமங்கலம் 110/22 கே.வி. துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை   (நவம்பர் 14)  மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, குமாரபாளையம், பத்ரகாளிபுதூர், சுங்கார முடக்கு, பொன்னேரி,  வேலப்பநாய்க்கன்புதூர், வரதராஜபுரம், சுண்டக்காம் பாளையம், குடிமங்கலம் நால்ரோடு, சிட்கோ ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய செய ற்பொறியாளர் கி.கணேசமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT