திருப்பூர்

காவிரி விவகாரம்: பொதுமக்கள் உண்ணாவிரதம்

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,  திருப்பூரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் நினைவுப் பூங்கா முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் திருப்பூர் செல்லம் நகர், சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். 
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT