திருப்பூர்

சாக்கடைக் கால்வாய் அமைக்கக் கோரிக்கை

DIN

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் வீதியில் சாக்கடைக் கால்வாய் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லாததால்,  அப்பகுதியில் குளம் போல தேங்கி நின்று, சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.
  எனவே,  பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு,  கழிவு நீர் செல்வதற்கு இப்பகுதியில் 
சாக்கடைக் கால்வாய் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT