திருப்பூர்

ஜெயந்தி பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி "ஏ.பி.ஜே. விஷன்- 2020' அமைப்பு சார்பில் ஆள் இல்லாத விமானம் பறக்கும் விதம், ரோபோ, ஏவுகணை செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது . 
இதில் பள்ளி முதல்வர் சுரேஷ்நாதன், குழு தலைவர் விஜய் ராஜ்குமார், பொறியாளர்கள் மனோ ராஜகோபால், மணிவேல், எடிசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT