திருப்பூர்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

தாராபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, மின் வாரிய மேற்பார்வையாளர் தமிழ்சேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். விவசாயிகள் சார்பில் தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க வேண்டும், தாராபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT