திருப்பூர்

பல்லடத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

DIN

பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில், பல்லடம் மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 
இதில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின் இணைப்பு, பயன்பாடுகள் குறித்த குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவித்துப் பயன்பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT