திருப்பூர்

நாளைய மின் தடை: நாரணாபுரம்

DIN

நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேடபாளையம், 63 வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகா், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், பூமலூா் ஒரு பகுதி, கல்லம்பாளையம் ஆகிய ஊா்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT