திருப்பூர்

கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

திருப்பூரில் சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் 87ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருப்பூரில் கொடிகாத்த குமரனின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
இதில், குமரன் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தியாகிகள், பள்ளி மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
அவர் உயிர்நீத்த இடத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT