திருப்பூர்

பள்ளி மாணவர்களுக்கு  இலவச டியூஷன் வகுப்பு

DIN

வெள்ளக்கோவிலில் சமூக நல ஆர்வலர்களால் பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்பு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
 வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கே.பி.சி. நகரில்இந்த மாலை நேர வகுப்பினை தன்னார்வலர் கே.ஜி.நட்ராஜ் துவக்கி வைத்தார்.   1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இங்கு இலவச மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது.
 தற்போது முதல்கட்டமாக 30 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளியைச் சேர்ந்த சம்பூர்ணம், கற்பகம் ஆகியோர் ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT