திருப்பூர்

மார்ச் 16 மின்தடை - சிவன்மலை, ஆலாம்பாடி

DIN

சிவன்மலை, ஆலாம்படி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த, மின் பாதையில் நடைபெற உள்ள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10:30 மணிமுதல் மாலை 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் மருதாசலம் தெரிவித்துள்ளார்.
 மின்சார விநியோகம் தடைபடும் இடங்கள்: சிவன்மலை, அரசம்பாளையம், படியூர், சாவடிப்பாளையம், தம்மரெட்டிபாளையம், நல்லிபாளையம், கீரனூர், காரக்காட்டுபுதூர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, பரஞ்சேர்வழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT