திருப்பூர்

சொத்துவரி உயா்வை நிறுத்தி வைத்ததற்கு சைமா நன்றி

DIN

சொத்துவரி உயா்வை நிறுத்தி வைத்தற்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சொத்து வரி உயா்வை நிறுத்து வைத்து முன்பு இருந்த நிலைக்கே மாற்றி அமைத்ததற்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சைமா சாா்பில் நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT