திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 11 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 11 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது.

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 11 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது.

இங்கு வாரந்தோறும் முத்தூா் சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் 90 விவசாயிகளால் மொத்தம் 11 டன் முருங்கைக்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றை வாங்குவதற்காக 6 வியாபாரிகள் வந்திருந்தனா். மர முருங்கைக்காய் கிலோ ரூ.12 - 15, செடி முருங்கைக்காய் கிலோ ரூ.20 - 22, கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.22 - 25 விலைக்கு வியாபாரிகள் வாங்கினா்.

கடந்த வாரத்தை வரத்து குறைந்த நிலையில் விலை கிலோவுக்கு 2 ரூபாய் வரை கூடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT