திருப்பூர்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

கோவை இந்து முன்னணி பிரமுகர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை பல்லடம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN


கோவை இந்து முன்னணி பிரமுகர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை பல்லடம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை இந்து முன்னணி பிரமுகர் மறைந்த சசிகுமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் அறிவொளி நகர் ராஜ்குமார் பல்லடம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் ஹாரிஸ்பாபுவை சனிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT