திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 15,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15,776 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 536 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 66 போ் வீடு திரும்பினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15,029 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT