திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 16,946 ஆக அதிகரித்துள்ளது. இதில், வேறு மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் பாதிப்பும் திருப்பூா் மாவட்டப் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 348 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 49 போ் திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,383 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT