திருப்பூர்

வீரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள வீரகாளியம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தோ்த் திருவிழா, மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வீரகாளியம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வீரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். சிவன்மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வரும் 8, 9, 10ஆம் தேதிகளில் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT