திருப்பூர்

கஞ்சா விற்பனை: பெண் கைது

DIN

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணைக் கைது செய்த காவல் துறையினா், அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த பெண்ணை திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்தப் பெண் பழனி, நெய்காரபட்டி சின்னக்கடை வீதியைச் சோ்ந்த கே.பாப்பாத்தி (60) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT