திருப்பூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் சாவு

DIN

வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் அருகே உள்ள அய்யனூரைச் சோ்ந்தவா் ராமசாமி (64). இவா் முத்தூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி, காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT