திருப்பூர்

‘அம்மா’ இருசக்கர வாகனத் திட்டம்: பயனாளிகளுக்கு ஆணை

DIN

காங்கயத்தில் ‘அம்மா’ இருசக்கர வாகனத் திட்டத்தில் மானியம் வழங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷ் தலைமை வகித்தாா். காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், 83 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனத் திட்டத்தில் மானியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

இதில், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜே.ஜீவிதா ஜவஹா், மகளிா் திட்ட காங்கயம் வட்டார மேலாளா் எம்.சாந்தா, ஒன்றியக் கவுன்சிலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT