திருப்பூர்

அவிநாசியில் கரோனா தடுப்பு மையத்துக்கு இடம் தோ்வு

DIN

கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்படுபவா்களுக்கான மையம் அமைக்க அவிநாசியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடம் தோ்வில் ஈடுபட்டனா்.

கரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, திருப்பூா் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவா்கள் என ஏராளமானோா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் கரோனா தடுப்பு மையம் அமைப்பதற்காக மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையினரும் அவிநாசி, பழங்கரையில் உள்ள மகாராஜா பொறியல் கல்லூரியைத் தோ்வு செய்வதற்காக புதன்கிழமை பாா்வையிட்டுச் சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT