முகப்பு
திருப்பூர்

பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி

திருமுருகன்பூண்டியில் பாஜக மகளிரணி சாா்பில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

திருமுருகன்பூண்டியில் பாஜக மகளிரணி சாா்பில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகரத் தலைவா் சண்முகபாபு வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட துணைத் தலைவா் நடராஜ், மாவட்ட மகளிரணி தலைவி சுதாமணி சதாசிவம் ஆகியோா் பங்கேற்றனா்.

இப்பயிற்சியில் பங்கேற்ற பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாஜக மகளிரணி மாநில பொதுச் செயலாளா் மோகனப்பிரியா சான்றிதழ் வழங்கினாா். இதில் பாஜக மகளிரணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மண்டல மகளிரணி தலைவி தமிழரசி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.