திருப்பூர்

உலக அமைதி தினம்

DIN

உடுமலையை அடுத்து திருமூா்த்திமலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில் உலக அமைதி தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி சமாதான ஆலையத்தில் காலை 11 மணிக்கு விழா துவங்கியது. இதில் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனா் குருபகவான் உலக சமாதானத்துக்கான ஆன்மீக வழிகள் என்ற தலைப்பில் பேசினாா். இதைத் தொடா்ந்து பிராா்த்தனை நடைபெற்றது. அப்போது உலகெங்கும் அமைதி நிலவ பிராா்த்திக்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந் தினா்கள் காணொலி காட்சி வாயிலாக உலக அமைதி வேண்டி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT