திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 50

DIN

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 50க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

முத்தூா் சாலையில் உள்ள தனியாா் கொள்முதல் நிலையத்தில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் விற்பனைக்கு 6 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது. மர முருங்கைக்காய் கிலோ ரூ. 30, செடி முருங்கைக்காய் ரூ. 40, கரும்பு முருங்கைக்காய் ரூ. 50க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட விலை சற்று கூடியிருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT